நாட்டில் நேற்று ஆறு மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் இக் காலக்கட்டத்தில் மூன்று முச்சக்கர வண்டிகளும் திருடப்பட்டுள்ளன.
திருகோணமலை, புத்தளம், பொரளை, தெமட்டகொட, கந்தனா, அத்துருகிரியா, அங்குணகொளபெலஸ்ஸ, சிலாபம் மற்றும் அம்பலாங்கொடை ஆகிய பகுதியிலேயே இந்த திருட்டு சம்பவங்கள் நேற்யை தினம் பதிவாகியுள்ளன.
நாட்டில் தற்சமயம் மோட்டார் வாகனங்களின் திருட்டு அதிகரித்துள்ளமையினால் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லும்போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM