நேற்றைய தினம் ஆறு மோட்டார் சைக்கிள்களும் மூன்று முச்சக்கர வண்டிகளும் திருட்டு

Published By: Vishnu

30 Mar, 2021 | 01:07 PM
image

நாட்டில் நேற்று ஆறு மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் இக் காலக்கட்டத்தில் மூன்று முச்சக்கர வண்டிகளும் திருடப்பட்டுள்ளன.

திருகோணமலை, புத்தளம், பொரளை, தெமட்டகொட, கந்தனா, அத்துருகிரியா, அங்குணகொளபெலஸ்ஸ, சிலாபம் மற்றும் அம்பலாங்கொடை ஆகிய பகுதியி‍லேயே இந்த திருட்டு சம்பவங்கள் நேற்யை தினம் பதிவாகியுள்ளன.

நாட்டில்  தற்சமயம் மோட்டார் வாகனங்களின் திருட்டு அதிகரித்துள்ளமையினால் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லும்போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58