பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் பொலிஸ்மா அதிபருக்கு சரத் வீரசேகர ஆலோசனை

Published By: Digital Desk 4

29 Mar, 2021 | 08:13 PM
image

(எம்.மனோசித்ரா)

மகஹரகம பொலிஸ் பிரிவில் பிரதான வீதியில் சாரதியொருவரை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பொலிஸ்மா அதிபருக்கு விசேட ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரிதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமர்தனவிற்கு இச் சம்பவம் தொடர்பில் விசேட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக தெரியவரும் தகவல்களுக்கு அமைய ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01