ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 65ஆவது மாநாட்டிற்கு கட்சியின் சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் ஆலோசகருமான மஹிந்த ராஜபக்ஷவிற்கு விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அதை ஏற்பதும் நிராகரிப்பதும் அவரது விருப்பம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஒரே மேடையில் கட்சியை பலப்படுத்துவதே எமக்கு வெற்றியாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 65ஆவது மாநாடு குருநாகலில் எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கலந்துகொள்ளமாட்டார் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வட்டாரம் தெரிவிக்கின்றது. அவருக்கான அழைப்பு புறக்கணிக்கப்பட்டதாகவும் அதனாலேயே அவர் வரமறுப்பதாகவும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் நிலையில் இது தொடர்பில் கட்சியின் பொதுச்செயலாளரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM