வத்தளையில் சில பகுதிகளில் மார்ச் 31 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் ஏப்ரல் 1 ஆம் திகதி மாலை 04.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, வனவாசல, ஒலியமுல்ல, வத்தளை, நீரிகொழும்பு வீதி, எவரிவத்த வீதி, தெலங்கபாத், மீகஹவத்த, ஹேக்கித்த, பள்ளியாவத்த, வெலியமுன வீதி, பலகல, கலக ஹடுவ, மருதான வீதி, எலகந்தவின் ஒரு பகுதிக்கு இவ்வாறு 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஹேக்கித்த வீதியிலுள்ள நீர் குழாய் அமைப்பின் திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வழங்கல் நடவடிக்கையானது இவ்வாறு தடைசெய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM