எதிர்வரும் 31ம் திகதி 18 மணிநேர நீர் வெட்டு

Published By: Digital Desk 3

27 Mar, 2021 | 03:59 PM
image

வத்தளையில் சில பகுதிகளில் மார்ச் 31 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் ஏப்ரல் 1 ஆம் திகதி மாலை 04.00 மணி வரை  நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, வனவாசல, ஒலியமுல்ல, வத்தளை, நீரிகொழும்பு வீதி, எவரிவத்த வீதி, தெலங்கபாத், மீகஹவத்த, ஹேக்கித்த, பள்ளியாவத்த, வெலியமுன வீதி, பலகல, கலக ஹடுவ, மருதான வீதி, எலகந்தவின் ஒரு பகுதிக்கு இவ்வாறு 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஹேக்கித்த வீதியிலுள்ள நீர் குழாய் அமைப்பின் திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வழங்கல் நடவடிக்கையானது இவ்வாறு தடைசெய்யப்படவுள்ளதாக  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04