நாகசேனை பிரதேசத்தில் இனம் தெரியாத நபர்களால் முச்சக்கரவண்டி சேதம்

Published By: Robert

16 Aug, 2016 | 02:02 PM
image

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை நகரத்தினை அண்மித்துள்ள தலாங்கந்தை தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதை ஓரத்தில் உள்ள குடியிருப்பின் முன்னால் நிறுத்தி வைக்கப்படடிருந்த முச்சக்கர வண்டியினை நேற்று இரவு இனம் தெரியாத நபர்கள் கடத்தி சென்றுள்ளனர. 

இன்று காலை முச்சக்கரவண்டியின் உரிமையாளர் மற்றும் பிரதேச மக்கள் அப்பகுதியில் தேடும் நடவடிக்கையில் ஈடுப்பட்டபோது, அப்பகுதியில் உள்ள 10 அடி பள்ளம் கொண்ட ஆற்றில் முச்சக்கரவண்டி கிடப்பதினை கண்டுள்ளனர். 

இதனையடுத்து முச்சக்கரவண்டியின் உரிமையாளர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார். 

சம்பவம் தொடர்பான விசாரனையை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44