நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்துள்ளதுடன் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 558 ஆக அதிகரித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை இறுதியாக ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதுடன் இரவு 10 மணி வரை 260 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 91 549 ஆக உயர்வடைந்துள்ளது.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 88 145 பேர் குணமடைந்துள்ளதோடு , 2753 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே வேளை இன்று காலை வரை 8 இலட்சத்து 69 709 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM