வீதியில் சென்ற வயோதிபப் பெண்ணின்  தங்கச் சங்கிலி அறுப்பு

Published By: Digital Desk 4

26 Mar, 2021 | 06:17 AM
image

முல்லைத்தீவு  துணுக்காய் அம்பலப் பெருமாள் குளம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வயோதிபப் பெண்ணின்  தங்கச் சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு  கோட்டை கட்டிய குளம் அம்பலப் பெருமாள் குளம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வயோதிப தம்பதியினரை பின் தொடர்ந்த மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அம்பலப் பெருமாள்குளம் காட்டுப்பகுதியில் வைத்து  சங்கிலி  அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44