(செ.தேன்மொழி)
திருகோணமலை - ஹபரண வீதியில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று குடைசாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை -ஹபரண வீதியில் , ஹபரண- ஹதரஸ்கொட்டுவ பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை பெற்றோல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது குறித்த பாரவூர்தியில் 19800 லீற்றர் பெற்றோல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் , பாரவூர்தி குடைச்சாய்ந்ததால் அதில் ஏற்றிச் செல்லப்பட்ட எரிபொருள் கசியத் தொடங்கியதன் பின்னர் அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் குறித்த எரிபொருள் தாங்கியில் இருந்து கசிந்த பெற்றோலை எடுப்பதற்கு வரிசையில் மக்கள் நின்றமை அவதானிக்க முடிந்தது.
விபத்தில் பாரவூர்தியின் சாரதிக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM