பெற்றோல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி குடை சாய்ந்து விபத்து - வரிசையில் நின்ற மக்கள்

Published By: Digital Desk 4

25 Mar, 2021 | 09:33 PM
image

(செ.தேன்மொழி)

திருகோணமலை - ஹபரண வீதியில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று குடைசாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

திருகோணமலை -ஹபரண வீதியில் , ஹபரண- ஹதரஸ்கொட்டுவ பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை பெற்றோல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த பாரவூர்தியில் 19800 லீற்றர் பெற்றோல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் , பாரவூர்தி குடைச்சாய்ந்ததால் அதில் ஏற்றிச் செல்லப்பட்ட எரிபொருள் கசியத் தொடங்கியதன் பின்னர் அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் குறித்த எரிபொருள் தாங்கியில் இருந்து கசிந்த பெற்றோலை எடுப்பதற்கு வரிசையில் மக்கள் நின்றமை அவதானிக்க முடிந்தது.

விபத்தில் பாரவூர்தியின் சாரதிக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04