கொரோனா வைரஸ் தொற்று நோய் அச்சம் சமூகத்தில் இன்னும் நிலவுவதன் காரணத்தினால் சிங்கள - தமிழ் புத்தாண்டு காலத்தில் சுகாதார வழிகாட்டல்களை அவசியம் பின்பற்றுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டுதல்களை மீறியதற்காக கடந்த ஆண்டு ஒக்டோபர் 31 முதல் நேற்று வரையான காலப் பகுதியில் 3,391 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுப்பர்.
புத்தாண்டு காலப் பகுதியில் வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளமையினால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அத்துடன் முகக் கவசங்களையும். சமூக இடைவெளியையும் அவசியம் பராமறிக்க வேண்டும் என்றும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM