பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு ஆகியவற்றினால் நேற்று நாடு முழுவதும் 122 போதைப்பொருள் தடுப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது வெல்லம்பிட்டிய பகுதியில் 29 கிராம் ஐஸ் போதைப்பொருடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 880,000 ரூபா ரொக்கப் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
கிராண்ட்பாஸ் பகுதியில் 15 கிராம் ஹெராயினுடன் மேலும் ஒருவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM