நாடு முழுவதும் நேற்று 122 ‍போதைப்பொருள் தடுப்பு சோதனைகள்

Published By: Vishnu

25 Mar, 2021 | 08:52 AM
image

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு ஆகியவற்றினால் நேற்று நாடு முழுவதும் 122 போதைப்பொருள் தடுப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது வெல்லம்பிட்டிய பகுதியில் 29 கிராம் ஐஸ் போதைப்பொருடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 880,000 ரூபா ரொக்கப் பணமும் மீட்கப்பட்டுள்ளது.

கிராண்ட்பாஸ் பகுதியில் 15 கிராம் ஹெராயினுடன் மேலும் ஒருவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16