ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிதி அமைச்சரும் துபாயின் துணை ஆட்சியாளருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் தனது 75 ஆவது வயதில் காலமானார்.
இந்த தகவலை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளரும், ஷேக் ஹம்தானின் சகோதரருமான ஷேக் மொஹமட் பின் ரஷீத் அல் மக்தூம் அவரது டுவிட்டர் பக்கத்தில் புதன்கிழமை உறுதிப்படுத்தினார்.
ஷேக் மொஹமட் பின் ரஷீத் அல் மக்தூம், உயிரிழந்த தனது சகோதரரின் புகைப் படத்தை டுவிட்டரில் வெளியிட்டு, “நாங்கள் கடவுளுக்கு சொந்தமானவர்கள், அவரிடம் நாங்கள் திரும்புவோம்… கடவுள் உங்களுக்கு இரக்கம் காட்டட்டும், என் சகோதரர், என் ஆதரவும் என் தோழரும் ஆவார் ” என பதிவிட்டுள்ளார்.
ஷேக் ஹம்தான் 1971 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிதி அமைச்சராக பணியாற்றினார், மேலும் 2006 இல் துபாயின் துணை ஆட்சியாளராகவும் ஆனார்.
துபாய் நகராட்சி, அல் மக்தூம் அறக்கட்டளை, துபாய் அலுமினியம் (DUBAL) மற்றும் துபாய் நேச்சுரல் கேஸ் கம்பெனி லிமிடெட், துபாய் உலக வர்த்தக மையம் போன்ற பல உயர் மட்ட அரசு நிறுவனங்களுக்கு ஷேக் ஹம்தான் தலைமை தாங்குகிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM