2021 வீதி பாதுகாப்பு டி-20 உலக சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடம்பிடித்த இலங்கை லெஜண்ட்ஸ் அணி நேற்று மாலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்தியாவின் சென்னையிலிருந்து இண்டிகோ ஏயர்லைன்ஸ் விமானம் 6E9912 மூலமாக இலங்கை லெஜண்ட்ஸ் அணியினர் நேறறு மாலை 5.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
ராய்பூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி இந்திய லெஜண்ட்ஸ் அணியிடம் 14 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM