மஹரகம வைத்தியசாலையில் இரு செவிலியர்கள் கதிரியக்க அறைக்குள் வைத்து பூட்டிய நபர் கைது

Published By: Vishnu

22 Mar, 2021 | 09:45 AM
image

மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் இரண்டு செவிலியர்களை கதிரியக்க அறைக்குள் வைத்து பூட்டிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மஹரமக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக இதுவரை கதிரியக்க நிபுணர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

வைத்தியசாலையின் இரு செவிலியர்களும் கதிரியக்க அறையில் சுமார் ஒரு மணிநேரம் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அதனால் அவர்கள் உடல் ரீதியாக பாதிப்புக்குள்ளாகியிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

எவ்வாறெனினும் இந்த சம்பவம் தொடர்பில் மஹரமக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27