மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் இரண்டு செவிலியர்களை கதிரியக்க அறைக்குள் வைத்து பூட்டிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மஹரமக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக இதுவரை கதிரியக்க நிபுணர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
வைத்தியசாலையின் இரு செவிலியர்களும் கதிரியக்க அறையில் சுமார் ஒரு மணிநேரம் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அதனால் அவர்கள் உடல் ரீதியாக பாதிப்புக்குள்ளாகியிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
எவ்வாறெனினும் இந்த சம்பவம் தொடர்பில் மஹரமக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM