வெளிநாட்டு பார்வையாளர்களுக்கான அனுமதி மறுப்பால் ஜப்பானுக்கு 150 பில்லியன் யென் இழப்பு

Published By: Vishnu

21 Mar, 2021 | 01:35 PM
image

இந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை வெளிநாட்டு பார்வையாளர்கள் இல்லாமல் நடத்துவதால் ஜப்பானுக்கு கிட்டத்தட்ட 150 பில்லியன் யென் (1.4 பில்லியன் அமெரிக்க‍ டொலர் ) பொருளாதார இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேய்-இச்சி லைஃப் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டின் பொருளாதார வல்லுனர்களின் கூற்றினை மேற்கொள்காட்டி டோக்கியோவின் நிக்கி வணிக செய்தித்தாள் ஞாயிற்றுக்கிழமை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கின் அமைப்பாளர்கள் கொவிட் -19 தொற்றுநோயால் வெளிநாட்டு பார்வையாளர்களை கோடைக்கால விளையாட்டுகளை நேரில் பார்வையிட அனுமதிக்க மாட்டார்கள் என்று சனிக்கிழமை அறிவித்தனர்.

அதனால் 630,000 நுழைவுச் சீட்டுகளுக்கான பணம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளன.

டோக்கியோ ஒலிம்பிக் பேட்டிகள் ஜூலை 23 ஆம் திகதியும் பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05