கொழும்பில் அமைக்கப்பட்டிருந்த சூழலியல் பற்றிய சுவரோவியம் அகற்றப்பட்டது!

Published By: Vishnu

19 Mar, 2021 | 02:44 PM
image

கொழும்பில் அமைந்துள்ள நெலும் பொகுன மஹிந்த ராஜபக்ஷ அரங்கத்திற்கு எதிரே உள்ள விஹார மகா தேவி பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த சூழலியல் பற்றிய சுவரோவியம் சுற்றுச் சூழல் காவல் பிரிவினரால் இன்று காலை அகற்றப்பட்டது.

வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் இளைஞர் பிரிவினர் வரைந்த இந்த சுவரோவியம் சர்வதேச காலநிலை நடவடிக்கை தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டது.

வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் இளைஞர் பிரிவு ஏற்பாடு செய்த உலகளாவிய காலநிலை நடவடிக்கைக்கான பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இது இருந்தது.

இலங்கை முழுவதும் முன்னோடியில்லாத வகையில் சுற்றுச்சூழல் அழிவு விகிதம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டது.

ஜனாதிபதி அலுவலகம் வழங்கிய அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து இந்த ஓவியம் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16