பதுக்கி வைக்கப்பட்டிக்கும் அரிசி பங்குகள் பறிமுதல் செய்யப்படும் - பந்துல எச்சரிக்கை

Published By: Vishnu

19 Mar, 2021 | 02:25 PM
image

அரிசி ஆலை உரிமையாளர் அல்லது உற்பத்தியாளர் அல்லாத ஒரு இடைத்தரகரிடம் அரிசி கையிருப்பில் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தால் குறித்த அரிசி பங்குகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பான உறுதியாக தகவல்கள் இருப்பின் நுகர்வோர் விவகார ஆணையத்திற்கு அறிவிக்குமாறும் தெரிவித்த அமைச்சர், அவ்வாறு பதுக்கு வைத்திருக்கப்படும் அரிசி பங்குகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறினார்.

ஜா-எல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ச.தோ.ச. விற்பனை நிலைய திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15