ரயில்வே ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.!

Published By: J.G.Stephan

18 Mar, 2021 | 01:18 PM
image

புகையிரத சாரதிகள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அமைச்சர் காமினி லொகுகேயுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து குறித்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நண்பகல் முதல் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த போதிலும், பயணிகளின் சிரமத்தை கருத்திற் கொண்டு, நேற்று மாலை அலுவலக ரயில்களை மாத்திரம் இயக்கியிருந்தன.

இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகேயுடன் இன்று நண்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15