தோட்டக் குடியிருப்பில் தீ ; 20 வீடுகள் தீக்கிரை - மஸ்கெலியாவில் சம்பவம் 

Published By: Digital Desk 4

17 Mar, 2021 | 03:34 PM
image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ்விக் தோட்ட ராணி தோட்டத்தில் இன்று பகல் 20 வீடுகளைக் கொண்ட லயன் தொகுதியில் தீப்பரவல்  ஏற்ப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த லயன் குடியிருப்பில் உள்ள வீடுகள் தீயினால் பலத்த சேதமடைந்துள்ளன.

இதையடுத்து குறித்த பகுதிக்கு மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் செம்பகவள்ளி கோவிந்தன் மற்றும் மஸ்கெலிய பொலிசார் விரைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தோடு தோட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில்  ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58