மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ்விக் தோட்ட ராணி தோட்டத்தில் இன்று பகல் 20 வீடுகளைக் கொண்ட லயன் தொகுதியில் தீப்பரவல் ஏற்ப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த லயன் குடியிருப்பில் உள்ள வீடுகள் தீயினால் பலத்த சேதமடைந்துள்ளன.
இதையடுத்து குறித்த பகுதிக்கு மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் செம்பகவள்ளி கோவிந்தன் மற்றும் மஸ்கெலிய பொலிசார் விரைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தோடு தோட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM