ஊர்காவற்துறை பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து சிறுமியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுமி 15 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி இரண்டு நாட்களுக்கு முன் காணமல் போயுள்ள நிலையில், சிறுமியை தேடும் பணிகள் தொடர்ந்த போதே குறித்த சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் சடலம் வீட்டிலிருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள கிணறொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM