திமிங்கலம் நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும்.
திமிங்கலங்களில் ஒரு வகையான நீலத் திமிங்கலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது.
இவை நுரையீரல் மூலமே சுவாசிக்கின்றன. திமிங்கலங்களில் 75 வகைகள் உள்ளன.
உலகிலுள்ள உயிரினங்களுள் மிகப்பெரியதாக வளரக்கூடிய இனம் நீலத் திமிங்கலம் ஆகும்.
இது 100 அடி நீளமும் 150 தொன் எடையுள்ளதாகவும் வளரக்கூடியது.
இத்தகைய திமிங்கலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும்.
இதேவேளை ஸ்பெயின் கடற்கரை அருகே அண்மைகாலமாக திமிங்கலங்கள் வந்து செல்கின்றன.
இந்த 80 அடி நீளம் வரையான துடுப்பு இன திமிங்கலங்கள் ஆழம் குறைவான பகுதிகளில் வசிக்கும் இறால்களை உண்பதற்காக கரைக்கு வருவதாக கூறப்படுகிறது.
கடல் வாழ் உயிரினங்கள் குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனம் ஒன்று பார்சிலோனா நகர கடற்கரை பகுதிகளில் ட்ரோன் கமராக்கள் மூலம் சுமார் 700 மணிநேரம் படம் பிடித்த போது இந்த சுவாரஸ்யமான காட்சிகள் பதிவாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM