மட்டக்களப்பு காத்தான்குடியில் வீடொன்றில் இன்று திங்கட்கிழமை (15) அதிகாலை ஏற்பட்ட தீப் பரவல் காரணமாக வீட்டின் உபகரணங்களும் உடமைகளும் எரிந்து சேதமைந்துள்ளன.
காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் வீதியிலுள்ள வீடொன்றிலேயே குறித்த தீப்பரவல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் வீட்டில் குடும்பத்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள் தீப் பரவல் ஏற்பட்டதையடுத்து உறக்கத்திலிருந்து எழும்பிய நிலையில் அயலவர்களின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர்.
இதனால் வீட்டில் இருந்த கேஸ் அடுப்பு, புடவைகள் கழுவும் இயந்திரம் உட்பட வீட்டு உபகரணங்கள் உடமைகள் என்பன முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.
இதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கெண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM