(எம்.மனோசித்ரா)
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தை அண்மித்துள்ளது. இன்று ஞாயிறுக்கிழமை மாலை 7.30 மணி வரை 142 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 87 742 ஆக அதிகரித்துள்ளது.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 84 648 பேர் குணமடைந்துள்ளதோடு , 2568 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே வேளை கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் 526 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் சனிக்கிழமை மேலுமொரு கொரோனா மரணம் பதிவாகியது.
கனவத்தை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவர் ஹோமாகம வைத்தியசாலையில் கடந்த 12 ஆம் திகதி தீவிர நுரையீரல் நோய், கொவிட் நிதோனியா மற்றும் இரத்தம் நஞ்சானமையால் உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM