2021 க்கான புலமைப் பரிசில், உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

Published By: Vishnu

14 Mar, 2021 | 09:54 AM
image

2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட மாட்டாது என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரண்டு பரீட்சைகளையும் பிறிதொரு நேரத்தில் நடத்த கல்வி அமைச்சர், அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பிற அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பாக மேலதிக விவாதங்கள் மற்றும் கலந்துரையடல்களையும் கல்வி அமைச்சகம் நடத்த உள்ளதாக பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.

கொவிட் பரவல் காரணமாக பாடசாலைகளில் முறையான கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாதமையினாலும், அதனால் பாடத்திட்டங்கள் உரிய வகையில் பூர்த்தி செய்யப்படாமையே இதற்கான காரணம் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51