2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட மாட்டாது என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டு பரீட்சைகளையும் பிறிதொரு நேரத்தில் நடத்த கல்வி அமைச்சர், அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பிற அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பாக மேலதிக விவாதங்கள் மற்றும் கலந்துரையடல்களையும் கல்வி அமைச்சகம் நடத்த உள்ளதாக பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.
கொவிட் பரவல் காரணமாக பாடசாலைகளில் முறையான கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாதமையினாலும், அதனால் பாடத்திட்டங்கள் உரிய வகையில் பூர்த்தி செய்யப்படாமையே இதற்கான காரணம் என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM