கந்தளாய் சீனி ஆலை காட்டுப் பகுதியில் யானையொன்று இறந்த நிலையில் மீட்பு

Published By: Digital Desk 3

13 Mar, 2021 | 06:36 PM
image

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் சீனி ஆலை காட்டுப் பகுதியில் காட்டு யானையொன்று இறந்த நிலையில் வன வல ஜீவராசி  அதிகாரிகளினால் இன்று (13.03.2021) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கந்தளாய் சீனி ஆலை காட்டுப் பகுதியில் மாடு மேய்க்கச்  சென்றவர்களினால் வழங்கபட்ட தகவலுக்கமைய இறந்த காட்டு யானையை வன ஜீவராசி அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது. 

இருபது வயதுடைய காட்டு யானையொன்றே உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வன ஜீவராசி அதிகாரிகளினால் நோய் வாய்ப்பட்டு இறந்துள்ளதா அல்லது ஏதாவது காயங்கள் காரணமாக இறந்துள்ளதா போன்ற  பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58