பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் புறநகர் பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரை கத்தரிக்கோல் மற்றும் பிளேட் கத்தி போன்றவற்றைக் கொண்டு குறித்த சந்தேக நபர் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வகுப்பை நடாத்த தயாராகிக்கொண்டிருந்த போதே ஆசிரியரின் விலா மற்றும் தொண்டையில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆசிரியருக்கு உயிராபத்து இல்லை எனவும் குறித்த சந்தேக நபரை பொலிஸார் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை நடத்திய போது, தான் இஸ்லாமிய அரசு குழுவை சேர்ந்தவர் என்றும் இது இஸ்லாமிய அரசு. இது ஒரு எச்சரிக்கை என்றும் அந்த நபர் கூறியதாக கூறப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM