இராணுவ ட்ரக் வண்டியில் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் பலி

Published By: Vishnu

11 Mar, 2021 | 01:50 PM
image

(செ.தேன்மொழி)

ஹபரண - பொலன்னறுவை வீதியில் இராணுவ ட்ரக் வண்டியில் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மின்னேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபரண - பொலன்னறுவை வீதியில் நேற்று மாலை பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிள் இராணுவ ட்ரக் வண்டியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது படுகாமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதின்னப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மனினேரியா பிரதேசதச்சில் ஹசரெஸ்கொட்டுவ - கல்வோயா சந்தியிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த 53 வயதுடைய உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு உயிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் இராணுவ ட்ரக் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ள மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49