தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு மற்றும் காணியும், வீட்டுரிமையும் உட்பட தொழிலாளர்களுக்கான மாத சம்பளம் ஆகியவற்றை வழங்க கோரி 10 ஆயிரம் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டு மேடை ஏந்திய வாகன பவனி ஊடன போராட்டம் இன்று காலை தலவாக்கலை நகரில் ஆரம்பமானது.
மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய தோட்ட தொழிலாளர் சங்கம் மேலும் 10 தொழிலாளர்கள் அமைப்புகளை ஒன்றினைத்து இந்த போராட்டத்தை ஆரம்பித்தது.
தலவாக்கலை மத்திய பஸ் தரிப்படத்தில் ஆரம்பமான இந்த வாகன பாத யாத்திரை ஊடான போராட்டம் தொடர்ந்து கொட்டகலை, ஹட்டன் மற்றும் நோர்வூட் ஊடாக பொகவந்தலாவ நகர் வரை செல்லவுள்ளது.
(க.கிஷாந்தன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM