தலவாக்கலையில் போராட்டம்.!

Published By: Robert

14 Aug, 2016 | 11:15 AM
image

தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு மற்றும் காணியும், வீட்டுரிமையும் உட்பட தொழிலாளர்களுக்கான மாத சம்பளம் ஆகியவற்றை வழங்க கோரி 10 ஆயிரம் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டு மேடை ஏந்திய வாகன பவனி ஊடன போராட்டம் இன்று காலை தலவாக்கலை நகரில் ஆரம்பமானது.

மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய தோட்ட தொழிலாளர் சங்கம் மேலும் 10 தொழிலாளர்கள் அமைப்புகளை ஒன்றினைத்து இந்த போராட்டத்தை ஆரம்பித்தது.

தலவாக்கலை மத்திய பஸ் தரிப்படத்தில் ஆரம்பமான இந்த வாகன பாத யாத்திரை ஊடான போராட்டம் தொடர்ந்து கொட்டகலை, ஹட்டன் மற்றும் நோர்வூட் ஊடாக பொகவந்தலாவ நகர் வரை செல்லவுள்ளது.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47