(இராஜதுரை ஹஷான்)
அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த திட்டங்களை தயாரிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு வளங்கள் திணைக்கள பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இலங்கையின் எதிர்கால அந்நிய செலாவணி செயற்திட்டம் தொடர்பிலான பேச்சுவார்த்தை பிரதமருக்கும், வெளிநாட்டு வளங்கள் திணைக்கள பிரதானிகளுக்கும் இடையில் அலரி மாளிகையில் இடம் பெற்றது.
வெளிநாட்டு அரசமுறை கடன்களை பெற்றுக் கொள்ளல் மற்றும் அரச முறை கடன்களை செலுத்தல் தொடர்பில் ஆராய்ந்து சிறந்த அபிவிருத்திகளை மாத்திரம் நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கிய பிரதமர் அந்த அபிவிருத்தி ஊடாக வெளிநாட்டு அந்திய செலாவணியை பெற்றுக்கொள்ள் தேவையான சிறந்த திட்டத்தை தயார்படுத்துமாறும் பிரதானிகளுக்கு அறிவுறுத்தினார்.
கடல் வளங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கான அபிவிருத்தி தொடர்பில் பிரதமர் அவதானம் செலுத்தினார்.
பல்கலைக்கழக அபிவிருத்தியின் போது தொடர்புப்பட்ட பிரதேசத்தின் அபிவிருத்தியையும் இலக்காக கொள்வது அவசியமானது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM