அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுங்கள் - பிரதமர் ஆலோசனை

Published By: Digital Desk 4

09 Mar, 2021 | 07:07 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த திட்டங்களை தயாரிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  வெளிநாட்டு வளங்கள்  திணைக்கள பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இலங்கையின் எதிர்கால அந்நிய செலாவணி  செயற்திட்டம் தொடர்பிலான பேச்சுவார்த்தை பிரதமருக்கும், வெளிநாட்டு வளங்கள் திணைக்கள பிரதானிகளுக்கும் இடையில் அலரி மாளிகையில் இடம் பெற்றது.

வெளிநாட்டு அரசமுறை கடன்களை பெற்றுக் கொள்ளல் மற்றும் அரச முறை கடன்களை செலுத்தல் தொடர்பில் ஆராய்ந்து சிறந்த அபிவிருத்திகளை மாத்திரம் நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கிய பிரதமர் அந்த அபிவிருத்தி ஊடாக வெளிநாட்டு அந்திய செலாவணியை  பெற்றுக்கொள்ள் தேவையான சிறந்த திட்டத்தை தயார்படுத்துமாறும் பிரதானிகளுக்கு அறிவுறுத்தினார்.

கடல் வளங்கள், பல்கலைக்கழகங்கள்  ஆகியவற்றுக்கான  அபிவிருத்தி தொடர்பில் பிரதமர் அவதானம் செலுத்தினார்.

பல்கலைக்கழக அபிவிருத்தியின் போது தொடர்புப்பட்ட பிரதேசத்தின் அபிவிருத்தியையும் இலக்காக கொள்வது அவசியமானது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58