ஆடை தொழிற்சாலை வேன் விபத்து : இரு பிள்ளைகளின் தாய் பலி

Published By: Digital Desk 4

08 Mar, 2021 | 10:56 PM
image

(எம்.மனோசித்ரா)

துடுவௌ பிரதேசத்திலிருந்து மிஹிந்தல பிரதேசத்திலுள்ள ஆடை தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேனொன்று சாரதியில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இரு பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்த 40 வயதான குறித்த பெண்ணின் தலைபகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது மேலும் இரு ஊழியர்கள் வேனில் பயணித்ததாகவும் , அவர்களின் உடல் நிலையில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51