(எம்.மனோசித்ரா)
துடுவௌ பிரதேசத்திலிருந்து மிஹிந்தல பிரதேசத்திலுள்ள ஆடை தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேனொன்று சாரதியில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இரு பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்த 40 வயதான குறித்த பெண்ணின் தலைபகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது மேலும் இரு ஊழியர்கள் வேனில் பயணித்ததாகவும் , அவர்களின் உடல் நிலையில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM