அமைச்சர் பாலித தன்னை தாக்கினார் ; இளைஞர் தெரிவிப்பு

Published By: Ponmalar

13 Aug, 2016 | 03:11 PM
image

அமைச்சர் பாலித ரங்கே பண்டார தன்னை தாக்கியதாக 22 வயதான இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (12) இரவு பல்லம பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று இரவு அமைச்சர் பாலித ரங்கே பண்டார தனது வாகனத்தில் சென்றுக்கொண்டிருக்கும் போது குறித்த இளைஞர் மதுபோதையில் நடு வீதியில் நின்றுக்கொண்டிருந்த நிலையில், அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த இளைஞரை பல்லம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பில் பல்லம பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவிக்கையில், குறித்த நபரை  அமைச்சர் பாலித ரங்கே பண்டார பொலிஸில் ஒப்படைத்துள்ளார் எனவும், இதேவேளை வைத்திய பரிசோதனையில் குறித்த நபர்  மது அருந்தியிருந்தார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் வைத்தியசாலையில் உள்ள இளைஞர் தான் மதுபோதையில் இல்லையெனவும்,தனிப்பட்ட காரணங்களுக்காக அமைச்சர் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15