ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அரச தரப்பு தகவ்கள் தெரிவிக்கின்றன.
பான் கீ மூன் விஜயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள்சபை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விஜயம் தொடர்பில் கடந்த ஜுன் மாதத்தில் இடம்பெற்ற ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று (12) ஆசிய சட்ட மாநாட்டில் கலந்துக்கொண்ட போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM