கரீபியன் நோக்கி புறப்பட்ட மேலும் 5 இலங்கை வீரர்கள்

Published By: Vishnu

07 Mar, 2021 | 01:07 PM
image

மேற்கிந்தியத்தீவுகளுடனான கிரிக்கெட் தொடரில் பங்கெடுப்பதற்காக இலங்கை அணியின் மேலும் ஐந்து வீரர்கள் நேற்றிரிவு கரீபியன் நோக்கி புறப்பட்டுள்ளனர்.

லஹிரு திரிமான்ன, தனஞ்சய டிசில்வா, ரோஷென் சில்வா, விஸ்வ பெர்னாண்டோ மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோரே இவ்வாறு கரீபியன் நோக்கி புறப்பட்ட இலங்கை வீரர்கள் ஆவர்.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20