10000 ரூபா அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும்: பிரதமர் அறிவிப்பு 

Published By: MD.Lucias

14 Dec, 2015 | 07:08 PM
image

தேசிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பணவு எதிர்வரும் ஜனவரி முதல் மூன்று கட்டங்களாக அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும் என பிரமர் ரணில் விக்கிரமசிங்க தனது விசேட உரையில் தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தில் சேர்த்து கொள்ளப்படும்.

மேலும் அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் ஒருபோதும் இரத்து செய்யப்பட மாட்டாது

இதேவேளை தனியார் ஊழியர்களுக்கு 2500  ரூபா சம்பள உயர்வு எதிர்வரும் மே மாதத்திற்கிடையில் வழங்கப்படும்  எனவும் குறிப்பிட்டார்.

தனியார் துறை ஊழியர்களுக்கு ரூபா 2500 சம்பள உயர்வு வழங்குவதற்கான சட்ட நடவடிக்கைகள் மற்றும் 5 தின சேவை தொடர்பிலும் தொழிற்சங்கங்களுடன் பேசப்பட்டது. 

8 மணித்தியால வேலை நேரத்தை மாற்றும் எண்ணம் கிடையாது. மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகிறது.

அரச மற்றும் தனியார் துறையினருக்கு வாழ்க்கை செலவுக்கு ஏற்ற சம்பளத்தை வழங்க அடுத்த வருடம்  முதல் நடவடிக்கை எடுக்கப்படும்.

வாகன புகைப்பரிசோதனை கட்டணம் ரூபா 1500 ஆக இடைக்கால கட்டணமாக அறவிடப்படும்.  லீசிங் வாகனத்திற்கான மதிப்பீட்டுக் கட்டணம் ரூபா 5000 ஆகவும் முச்சக்கரவண்டடிகள், மோட்டார் சைக்கிள்களுக்கான மதிப்பீட்டுக் கட்ணம் ரூபா 3000 ஆக குறைக்கப்படும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47