சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் வடமராட்சி கடலில் கைது

Published By: Digital Desk 2

06 Mar, 2021 | 10:37 AM
image

சட்டத்துக்குப் புறம்பாக சுருக்கு வலை மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 மீனவர்கள் வடமராட்சி கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 படகுகளில் தொழிலில் ஈடுபட்ட நாகர்கோவிலைச் சேர்ந்த 14 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 14 பேரும் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களத்திடம் ஒப்பபடைக்கப்பட்டனர்.

தடை செய்யப்பட்ட முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர்கள் 14 பேரும் பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14