500 ஐ அண்மிக்கும் கொரோனா மரணங்கள் : 4 கொரோனா மரணங்கள் பதிவு

Published By: Digital Desk 4

05 Mar, 2021 | 08:40 PM
image

நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கேகாலையைச் சேர்ந்த 39 வயது ஆண், கொழும்பு 8 ஐ சேர்ந்த 67 வயது ஆண், கொழும்பு 10 ஐ சேர்ந்த 81 வயது ஆண் மற்றும் ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் உள்ளிட்ட நான்கு பேரே இன்று உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்  நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 493 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58