இரண்டு வெவ்வேறு பகுதிகளில் கேரள கஞ்சா வைத்திருந்த 3 சந்தேக நபர்களை புத்தளம் பொலிஸாருடன் இணைந்து கடற்படை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 4.5 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
நவகத்தேகம பகுதியில் வைத்து 3.5 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதுடன், புத்தளம் சீமாவெளி பகுதியில் வைத்து 1 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா ஆகியவற்றை ஆணமடுவ மற்றும் புத்தளம் பொலிஸில் ஓப்படைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM