நாட்டின் சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் கைதிகள் அடங்கிய சிறப்புக் குழுவை நியமிப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக ஒவ்வொரு சிறைச்சாலையினுள்ளும் கைதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்பு பயற்சிகள் வழங்கப்படும் என சிறைச்சாலை திணைக்கள ஆணையாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.
இந்த முயற்சியானது போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட கைதிகளின் போதைப்பொருள் பாவனையை குறைப்பதை நோக்காக கொண்டதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM