சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த கைதிகள் மூலம் விசேட நடவடிக்கை

Published By: Vishnu

05 Mar, 2021 | 01:44 PM
image

நாட்டின் சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் கைதிகள் அடங்கிய சிறப்புக் குழுவை நியமிப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக ஒவ்வொரு சிறைச்சாலையினுள்ளும் கைதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்பு பயற்சிகள் வழங்கப்படும் என சிறைச்சாலை திணைக்கள ஆணையாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

இந்த முயற்சியானது போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட கைதிகளின் போதைப்பொருள் பாவனையை குறைப்பதை நோக்காக கொண்டதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39