நெடுங்கேணியில் கஞ்சா மற்றும் யானை தந்தத்துடன் ஐவர் கைது.

Published By: Vishnu

04 Mar, 2021 | 02:50 PM
image

வவுனியா - நெடுங்கேணி பகுதியில் கேரளா கஞ்சா மற்றும் யானைத் தந்தத்துடன் ஐவர் நேற்றைய தினம் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நெடுங்கேணி பகுதியில் நேற்று மாலை நால்வர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்றுள்ளனர். 

றித்த நால்வரையும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் சோதனை செய்த போது சிறு சிறு பொதிகளாக உடமையில் வைத்திருந்த  250 கிராம் கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்.

நெடுங்கேணி - பட்டிக்குடியிருப்பு, கீரிசுட்டான் , மதுரம்பிட்டி போன்ற பகுதிகளை சேர்ந்த (19,27,40,48) வயதுடைய நால்வரே இதன்போது கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர்.

இதேவேளை குறித்த சந்தேகநபர் ஒருவருடைய பட்டிக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வீட்டில் சோதனை மேற்கொண்ட போது  யானைத்தந்தமும் கைப்பற்றப்பட்டதுடன் 68 வயதுடைய மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதான ஐந்து சந்தேக நபர்களும் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக நெடுங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53