கொரோனாவால் 7 மரணங்கள் பதிவு

Published By: Digital Desk 4

02 Mar, 2021 | 09:36 PM
image

நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கொழும்பு 15 ஐ சேர்ந்த 87 வயதான பெண் ஒருவர், கொழும்பு - 5 பகுதியைச் சேர்ந்த 89 வயதுடைய பெண்ணொருவர், கொழும்பு 15 ஐ சேர்ந்த 78 வயது பெண், பிலியந்தல  பகுதியைச் சேர்ந்த 73 வயது பெண், பிலிமத்தலாவ பகுதியைச் சேர்ந்த 63 வயது பெண், கொழும்பு  2 ஐ சேர்ந்த 63 வயது ஆண், கலேவெல பகுதியைச் சேர்ந்த 63 வயது ஆண் ஒருவர் உட்பட 7 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 483 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:21:22
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01