நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் அந் நாட்டு நீதிமன்றத்தன் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி கடந்த மாதம் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 மீனவர்களே நேற்றைய தினம் நீதிமன்றத்தின் முன்னிலையில் இவ்வாறு ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் நளின் டி சில்வா உறுதிபடுத்தியுள்ளார்.
இதன்போது மீனவர்களுக்கான விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டதாகவும் கூறிய அவர், மீனவர்களில் உடல் நிலை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
பெப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் இரண்டு கப்பல்களில் மியன்மார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவார்.
இதேவேளை இவர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM