மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 இலங்கை மீனவர்கள்

Published By: Vishnu

02 Mar, 2021 | 09:30 AM
image

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் அந் நாட்டு நீதிமன்றத்தன் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி கடந்த மாதம் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 மீனவர்களே நேற்றைய தினம் நீதிமன்றத்தின் முன்னிலையில் இவ்வாறு ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் நளின் டி சில்வா உறுதிபடுத்தியுள்ளார்.

இதன்போது மீனவர்களுக்கான விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டதாகவும் கூறிய அவர், மீனவர்களில் உடல் நிலை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

பெப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் இரண்டு கப்பல்களில் மியன்மார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவார்.

இதேவேளை இவர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11
news-image

காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்க விசேட...

2024-03-28 09:46:04