இராணுவ சிப்பாய்களை ஏற்றிச்சென்ற பஸ் ரயிலில் மோதி விபத்து - மூவர் படுகாயம்

Published By: Digital Desk 4

01 Mar, 2021 | 10:44 PM
image

(எம்.மனோசித்ரா)

களனி - வனவாசல ரயில் கடவையில் இராணுவ பஸ் ரயிலுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை காலை 9.35 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

களனி - வனவாசல ரயில் கடவைக்கு அருகில் கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு சென்று கொண்டிருந்த ரயிலில் மோதி , அருகிலுள்ள வீடொன்றிலும் குறித்த இராணுவ பஸ் மோதியுள்ளது. இதனால் வீட்டிலிருந்த மூவர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் பஸ்ஸின் பின் புறம் சேதமடைந்துள்ளது. ரயிலின் இயந்திர பக்கத்திலுள்ள கண்ணாடிக்கு மாத்திரம் சிறிதளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19