(எம்.மனோசித்ரா)
களனி - வனவாசல ரயில் கடவையில் இராணுவ பஸ் ரயிலுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை காலை 9.35 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
களனி - வனவாசல ரயில் கடவைக்கு அருகில் கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு சென்று கொண்டிருந்த ரயிலில் மோதி , அருகிலுள்ள வீடொன்றிலும் குறித்த இராணுவ பஸ் மோதியுள்ளது. இதனால் வீட்டிலிருந்த மூவர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் பஸ்ஸின் பின் புறம் சேதமடைந்துள்ளது. ரயிலின் இயந்திர பக்கத்திலுள்ள கண்ணாடிக்கு மாத்திரம் சிறிதளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM