விசாயத் துறை அமைச்சு மற்றும் பத்திக், கைத்தறி ஆடைகள் மற்றும் சுதேச ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விசாயத்துறை அமைச்சின் செயலாளராக எம்.பீ.ஆர் புஷ்பகுமாரவும் பத்திக், கைத்தறி ஆடைகள் மற்றும் சுதேச ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக பி.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தியும் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தரவிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM