கட்டார் வாகன விபத்தில் மட்டக்களப்பு இளைஞன் பலி

Published By: Digital Desk 4

28 Feb, 2021 | 07:12 PM
image

கட்டார் நாட்டில் நேற்று (27) சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் மட்டக்களப்பு - ஏறாவூரைச் சேர்ந்த 25 வயதுடைய ஸியாவுல் ஹக் எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

கட்டார் நாட்டிற்கு சுமார் ஒன்றரை வருடத்திற்கு முன்னர் தொழிலுக்காக சென்ற தனது மகன் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக ஸியாவுல் ஹக்கின் தந்தை எம்.ஐ.அலியார் என்பவர் தெரிவித்தார்.

தனது மகன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது பஸ் வண்டியில் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக கட்டாரில் இருந்து தமக்கு தகவல் கிடைத்ததாக குறித்த இளைஞனின் தந்தை எம்.ஐ.அலியார் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த இளைஞரின் அடக்கம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் எம்.ஐ.அலியார் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08