கடற்கடைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேயகுணவர்தனவின் சிந்தனைக்கமைவாக கடற்படையின் அதிகாரிகளை கௌரவிக்கும் நோக்கில் நிர்வாக அதிகாரியாக கனிஷ்டநிலை சிப்பாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை கடற்படைத் தளபதி நேற்று வழங்கி வைத்துள்ளார்.
கடற்படையின் நிர்வாகப் பணிகள் மற்றும் பயிற்றுவிப்புகளில் தலைமை தாங்கி செயற்படுவது இந்த நியமனத்தின் இலக்காகும். அதேபோல் அரச நிகழ்வுகளில் கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி இவர் கலந்துகொள்ள முடியுமெனவும் கடற்படைத்தலைமையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM