நாரங்கல மலைப் பகுதியில் நேற்றிரவு காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு

Published By: J.G.Stephan

27 Feb, 2021 | 05:28 PM
image

பதுளை நாரங்கல மலையில் நேற்றிரவு காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நாரங்கல மலை பகுதியில் முகாமிட்டிருந்த நிலையிலேயே குறித்த 22 வயதுடைய இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இராணுவத்தினர், காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையில், மலையின் பள்ளத்தாக்கிலிருந்து இன்று பகல் குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அவிசாவளை - மானியம பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர், நேற்றைய நாளில் 6 நண்பர்களுடன் நாரங்கல மலை பகுதியில் இரவு நேரத்தில் அவர்கள் அங்கு முகாமிட்டு தங்கியுள்ளதாகவும், அங்கிருந்து வெளியே சென்ற குறித்த இளைஞன், காணாமல்போயிருந்த நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37