பதுளை நாரங்கல மலையில் நேற்றிரவு காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நாரங்கல மலை பகுதியில் முகாமிட்டிருந்த நிலையிலேயே குறித்த 22 வயதுடைய இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இராணுவத்தினர், காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையில், மலையின் பள்ளத்தாக்கிலிருந்து இன்று பகல் குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவிசாவளை - மானியம பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர், நேற்றைய நாளில் 6 நண்பர்களுடன் நாரங்கல மலை பகுதியில் இரவு நேரத்தில் அவர்கள் அங்கு முகாமிட்டு தங்கியுள்ளதாகவும், அங்கிருந்து வெளியே சென்ற குறித்த இளைஞன், காணாமல்போயிருந்த நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM