யாழ் கரப்பந்தாட்ட சங்கம் நடத்தும் யாழ் வொலிபோல் லீக்கின் வீரர்கள் ஏலம் இன்று மாலை யாழ்ப்பாணம் ராஜா கிரீம் ஹவுஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
அந்த வகையில் போட்டியில் பங்கேற்கும் ஒன்பது அணிகளும் தங்கள் அணியின் நட்சத்திர வீரர் ஒருவரை ஏலத்திற்கு முன்னதாகவே தக்க வைத்துக்கொண்டுள்ளன.
அந்த வகையில், வல்வையூர் வொலி வொரியர்ஸ் அணி செல்வராசா செல்வதரனையும் ரைசிங் ஐலண்ட்ஸ் அணி சிவநேசன் புவிந்தனையும் ஸ்புட்னிக் நோர்த் போல்ஸ் அணி ஜெயரூபன் ஹரிதாஸையும் மட்டுவில் ஸ்பைக்கேர்ஸ் அணி பத்மசிவன் மலரவனையும் சங்கானை மக்கள் ஒன்றிய சேலஞ்சர்ஸ் அணி கந்தசாமி கவிசனனையும் சென்ட்ரல் ஸ்பைக்கர்ஸ் அச்சுவேலி அணி சிவகுமார் சிந்துஜனையும் நீர்வை பசங்க அணி மாணிக்கன் மதுசனையும் ஆவரங்கால் கிங் பைட்டர்ஸ் அணி ஸ்ரீபரணன் அசோகனையும் அரியாலை கில்லாடிகள் 100 அணி பத்மதாஸ் நிதர்சனையும் தக்க வைத்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM