தோட்டத் தலைவர் மீது தாக்குதல் : தாக்குதல் நடத்தியவர்கள் வைத்தியசாலையில் : மக்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Published By: MD.Lucias

12 Aug, 2016 | 01:25 PM
image

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்டத் தலைவரை இரண்டு நபர்கள் நேற்று மாலை தாக்கியுள்ளனர். இதனையடுத்து பிரதேச மக்கள் குறித்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலை நடத்தியவர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தாக்குதலுக்கு இலக்கான நபர் கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை நடத்தியவர்களை உடனடியாக தோட்டத்தை விட்டு வெளியேற்றுமாறு பிரதேச மக்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11