(நா.தனுஜா)
இலங்கை என்பது சுயாதீனமானதும் இறைமையுடைதுமான நாடாகும். ஆகவே நாட்டின் அனைத்து உள்ளக விவகாரங்களிலும் தலையிடும் உரிமை சர்வதேச அமைப்புக்களுக்கோ அல்லது சர்வதேச நாடுகளுக்கோ இல்லை.
ஆனால் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட சில கருத்துக்கள் நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்யும் வகையிலேயே அமைந்துள்ளன.
எனினும் நாம் சர்வதேச சமூகத்தை முழுமையாகப் பகைத்துக்கொண்டு தனித்து செயற்பட முடியாது என்பதால், இவ்விடயத்தை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் அவதானத்துடன் கையாளவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM