இந்தோனேசியாவின் மத்திய சுலவேசி மாகாணத்தில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், 70 பேர் காணாமல் போயுள்ளனர் என அந்நாட்டு மாகாண அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் பரிகி மவுண்டோங் மாவட்டத்தில் உள்ள புரங்கா கிராமத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்றுள்ளது.
காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM