2021-2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதியின் ஆலோசகர் சாலிய பீரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26 ஆவது தலைவர் சாலிய பீரிஸ் ஆவார்.
2021-2022 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவரை தேர்வு செய்யும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தேர்தல் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.
இத் தேர்தலில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ் மற்றும் குவேர டி சொய்ஸா ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் சாலிய பீரிஸ் 5,162 வாக்குகளைப் பெற்றார், அதே நேரத்தில் குவேர டி சொய்ஸா 2,807 வாக்குகள் பெற்றார்.
அதேநேரம் சிரேஷ்ட சட்டத்தரணியான ராஜீவ் அமரசூரியா மீண்டும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM